skip to main
|
skip to sidebar
பூக்காடு
சனி, 26 டிசம்பர், 2009
மரணம் .
தூங்கிய பின் //
விழித்து கொள்கிறது ...
கனவு .
கனவுகளின் கண்கள் //
மூடிய பின் ..
விழித்து கொள்கிறது ..
மரணம் .
செவ்வாய், 22 டிசம்பர், 2009
காகம் கரைகிறது ..
வாசலில் ,
இன்றைக்கும் காகம் கரைகிறது ....
கல்யாணம் செய்து கொண்டு
வீட்டை விட்டு ஓடி வந்து
ஆறேழு வருடங்கள் ஓடி விட்டது .
வாசலை எதிர் பார்த்து நான் .
ஒரு பிடி அரிசி அதிகமாகவே போடுகிறேன்,
வந்தால் என் உறவுகளுக்கு ,
இல்லையனில் கரையும் காகத்திற்கு .
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
எதிர் வீட்டு பெண் ..
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பின்பற்றுபவர்கள்
வலைப்பதிவு காப்பகம்
►
2010
(2)
►
ஜனவரி
(2)
►
ஜன. 04
(2)
▼
2009
(3)
▼
டிசம்பர்
(3)
▼
டிச. 26
(1)
மரணம் .
►
டிச. 22
(1)
காகம் கரைகிறது ..
►
டிச. 20
(1)
எதிர் வீட்டு பெண் ..
என்னைப் பற்றி
saravan
chennai, India
நான் இத் தளத்திற்கு புதியவன்.தமிழில் இவ்வளவு தளங்கள் இருப்பதை இப்போது தான் அறிந்தேன்.என்னையும் இதில் இணைத்து கொள்வதில் மகிழ்கிறேன் ...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க