சனி, 26 டிசம்பர், 2009

மரணம் .


 














தூங்கிய பின் //
விழித்து கொள்கிறது ...
கனவு .


கனவுகளின் கண்கள் //
மூடிய பின் ..
விழித்து கொள்கிறது ..
மரணம் .






செவ்வாய், 22 டிசம்பர், 2009

காகம் கரைகிறது ..























வாசலில் ,
இன்றைக்கும் காகம் கரைகிறது ....


கல்யாணம் செய்து கொண்டு  
வீட்டை விட்டு  ஓடி வந்து 
ஆறேழு வருடங்கள் ஓடி விட்டது .


வாசலை எதிர் பார்த்து நான் .

 ஒரு பிடி அரிசி அதிகமாகவே போடுகிறேன்,
வந்தால் என் உறவுகளுக்கு ,
இல்லையனில்  கரையும் காகத்திற்கு . 



ஞாயிறு, 20 டிசம்பர், 2009