வாசலில் ,
இன்றைக்கும் காகம் கரைகிறது ....
கல்யாணம் செய்து கொண்டு
வீட்டை விட்டு ஓடி வந்து
ஆறேழு வருடங்கள் ஓடி விட்டது .
வாசலை எதிர் பார்த்து நான் .
ஒரு பிடி அரிசி அதிகமாகவே போடுகிறேன்,
வந்தால் என் உறவுகளுக்கு ,
இல்லையனில் கரையும் காகத்திற்கு .
4 கருத்துகள்:
Intha kavithai enakkul pala sinthanaikalai thoondiyathu..nanbaa..?!
ungal kavithaikal patithu etho elutha vendum ena eluthiyathu..
nantri sathish...
piramatham saravan.....
நன்றி பிரபாகர் ....
கருத்துரையிடுக