திங்கள், 4 ஜனவரி, 2010

நரகத்திலிருந்து நான் ...

















கண் விழிக்க,
கூசும் விளக்குகள் கீழ் 
படுத்திருந்தேன் ...

 சுமோ என் மீது
மோதியதாக ஞாபகம்//


மருத்துவர்கள் அவர்களுக்குள் 
பேசி கொண்டதை நான் கேட்டேன்//

அவசரமாக எனது உறுப்புகளை
விலை பேசி கொண்டிருந்தார்கள் //


என் கண்கள் திறந்து இருந்தது..
எனக்கு நன்றாக நினைவும் இருந்தது..
ஆனால் என்னால் அசைய முடிய வில்லை//

என் பெற்றோரிடம்,
எனக்கு மூளை சாவு என்றனர்//

காப்பற்றுங்கள்.. ,காப்பற்றுங்கள்.. ,
என கத்தி சொல்ல வேண்டும்
போல இருந்தது......
என்னால் முடியவில்லை//


நான் எவ்வளவோ கத்தியும்
அவர்களுக்கு கேட்கவே இல்லை//

அழுது கொண்டே ,
அவர்களும் போய் விட ....//

 மருத்துவர்கள்  சூழ்ந்து கொண்டு ,
என்னை கூறு போட்டார்கள் //

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை
அழுவதை தவிர.//

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஒரு வித்தியாசமான உணர்வு ...

saravan சொன்னது…

நன்றி ஜமால் .......